சிறையில் இருந்து செந்தில்பாலாஜி ஸ்கெட்ச்… ராகுல் வரை சென்று கரூரை மீட்ட ஜோதிமணி.. தேர்தல் களத்தில் என்ன நடக்கும்?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் என்னென்னவென்று இன்று மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
school colleges leave in dindugal and karur

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி கள்ளுரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு ஜாமீன்: உயர்நீதிமன்ற கிளை புது உத்தரவு!

செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 11) ஒத்திவைத்தது. 

தொடர்ந்து படியுங்கள்
senthil balaji brother wife nirmala going to approver

டிஜிட்டல் திண்ணை: அப்ரூவர் ஆகிறார் செந்தில் பாலாஜி தம்பி மனைவி?

செந்தில்பாலாஜியின் தம்பி மனைவி நிர்மலா அப்ரூவர் ஆனாலும் ஆகலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரத்திலேயே நம்பிக்கையாக பேசப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்
again ED custody for senthil balaji

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜிக்கு மீண்டும் ED கஸ்டடி? பொறியில் சிக்கிய பொன்முடி-டென்ஷனில் அமைச்சர்கள்

செந்தில் பாலாஜிவிடம் மேற்கொண்ட கஸ்டடி விசாரணை போதுமானதாக இல்லை. அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே மேலும் சில நாட்கள் கஸ்டடி நீட்டிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை.

தொடர்ந்து படியுங்கள்
ED cease ashok kumar wife bungalow house

அசோக் குமார் மனைவியின் பங்களா முடக்கம்: அமலாக்கத்துறை அறிவிப்பு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள 2.49 ஏக்கர் நிலம் மற்றும் அந்த நிலத்தில் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜி சகோதரர் பங்களாவை முடக்கிய அமலாக்கத்துறை!

கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ED raid in senthil balaji brother ashok kumar house in karur

கரூர்: செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் ED மீண்டும் சோதனை!

அசோக்  கரூரில் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 9) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்