தடையை மீறி மக்களை சந்தித்த சீமான்… கரூரில் என்ன நடந்தது?
அறநிலையத்துறையின் இடமாகவே இருந்தாலும், மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துவது அவசியமற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறையின் இடமாகவே இருந்தாலும், மக்களின் வாழ்விடத்தை அப்புறப்படுத்துவது அவசியமற்றது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று (செப்டம்பர் 27) நேரில் சந்தித்து நலம் விசாரித்த கரூர் எம்பி ஜோதிமணி மிகவும் எமோஷனலாக அவரது கையைப் பிடித்து ஆறுதல் தெரிவித்தார்.
பெரியார் பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மாட்டிறைச்சி பிரியாணி விநியோகிக்க முயன்ற 7 பெண்கள் உள்ளிட்ட பெரியார் உணர்வாளர்கள் 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
எங்கள் விவசாய நிலத்துக்கு 200 மீ தொலைவில் அமுதம் சாயப்பட்டறை இயங்கி வருகிறது. இந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ராஜவாய்க்காலில் விடுகின்றனர்.
விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி தொகுதிகளில் திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி உள்ளே வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர் சட்டப்போராட்டத்தை நடத்தி விரைவில் வெளியே வந்து, தேர்தல் வெற்றி விழாவில் உங்களை எல்லாம் சந்திப்பார்.
கரூரில் தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் என்னென்னவென்று இன்று மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி கள்ளுரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (செப்டம்பர் 11) ஒத்திவைத்தது.
செந்தில்பாலாஜியின் தம்பி மனைவி நிர்மலா அப்ரூவர் ஆனாலும் ஆகலாம் என்றும் அமலாக்கத்துறை வட்டாரத்திலேயே நம்பிக்கையாக பேசப்படுகிறது
செந்தில் பாலாஜிவிடம் மேற்கொண்ட கஸ்டடி விசாரணை போதுமானதாக இல்லை. அவர் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை. எனவே மேலும் சில நாட்கள் கஸ்டடி நீட்டிக்க வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடிவு செய்திருக்கிறது அமலாக்கத்துறை.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள 2.49 ஏக்கர் நிலம் மற்றும் அந்த நிலத்தில் கட்டி வரும் பங்களா வீட்டை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
கரூர் சேலம் பைபாஸ் சாலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் புதிதாக கட்டி வந்த பங்களா வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அசோக் கரூரில் புதிதாக கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 9) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி சகோதரர் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
எங்களுக்கு ஒரே ஒரு பிரதமர் மோடி தான். மூன்றவது முறையும் அவர் தான் பிரதமர் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
செந்தில்பாலாஜி முழு உடல் நலம் பெற்று வருவதற்குள் எங்கள் சம்மனை மதிக்காமல் தலைமறைவாக இருக்கும் அசோக்கை தூக்கிவிடுவோம்’ என்கிறார்கள்
கரூரில் உள்ள சக்தி மெஸ் உரிமையாளர் கார்த்திக் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (ஜூன் 23) சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு புரோக்கர் அவருக்கு கீழே செயல்படும் ஏஜென்ட்டுகள் என பத்து பேருக்கு மேல் இருக்கிறார்கள்
செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்கிறது
கரூரில் சோதனைக்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திமுகவைச் சேர்ந்த 8 பேர் இன்று (மே 28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ன்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் கோவை செந்தில் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு சொந்தமான சுமார் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மோற்க்கொண்டனர். இந்த சோதனை இன்றும் தொடர்ந்த நிலையில்
நேற்று கரூரில் திமுகவினருக்கும் வருமான வரித்துறையினருக்கும் இடையே நடந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் இன்று வழக்கும் பதியப்பட்டிருக்கிறது..
தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2வதுநாளாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதர் வீட்டில் சோதனைக்கு சென்றபோது கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில், பாதுகாப்புக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் ஐ.டி அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் திமுகவினர் ஈடுபட்டு காரை சேதப்படுத்தும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலைஞர் முதன்முதலில் வென்ற குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் தான் எதற்காக போட்டியிடவில்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் இலச்சினையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள டாஸ்மாக் பாராட்டுச் சான்றிதழ் கடந்த 2 நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகின்றன.