கோபாலபுரம்: அய்யர் ஆத்திலிருந்து அரசியல் அடையாளம் வரை! ஹவுஸ் ஓனருக்கு ஸ்டாலின் கொடுத்த நெகிழ்ச்சி!

வீட்டை வாங்கும் முன் அதன் உரிமையாளராக இருந்தவரின் பேத்தியை ஹவுஸ் ஓனர் குடும்பமா என்று பார்த்து பார்த்து அவர்களை உபசரித்திருக்கிறார்கள்

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: 1969-2006…   ஸ்ரீரங்கம் பெரியார் சிலையின் 37 ஆண்டு போராட்ட வரலாறு!

1969 இல் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் 2006 டிசம்பர் 16 ஆம் தேதிதான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏன் ?

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினை ’அண்ணா’ என்றழைத்த தேஜஸ்வி : பின்னணி என்ன?

ஸ்டாலின் – தேஜஸ்வி இடையிலான அண்ணன் தம்பி உறவு, திமுக-ஆர்ஜேடி, கருணாநிதி-லாலு பிரசாத் என இன்றுவரை தொடர்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: வள்ளுவரை மிஞ்சுகிறதா கலைஞரின்  திராவிட எழுதுகோல்? 

குமரிக் கடலோர வள்ளுவரை விட சென்னைக் கடலோர கலைஞரின் பேனா உயரமா என்பது நிறுவப்படும்போது நிச்சயம் தெரியத்தான் போகிறது!

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 4வது ஆண்டு நினைவுநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவு தினம்: முதல்வர் தலைமையில் பேரணி!

கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் இன்று ( ஆகஸ்டு 7) காலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

‘நான் அளவோடு ரசிப்பவன்’ – எம்.ஜி.ஆர். படத்தில் வாலிக்கு வரி எடுத்துக்கொடுத்த கலைஞர்!

தன்னுடைய பாட்டுக்கு பிறர் கொடுத்த வரியையும் உண்மையை மறைக்காது பெருந்தன்மையோடு சொன்னதால்தான், இன்றும் பாடல் உலகில் பிதாமகனாய் உறங்கிக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

அதில், திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வை மேற்கொள்ள ஆய்வு எல்லைகளை கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் அதற்கான இணைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அது பேனாவல்ல… அமைச்சர் தங்கம் தென்னரசு

அந்த பேனா அது பேனாவல்ல தலைவர் கலைஞரின் கை வாள் என்று தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்..

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் பேனா: சீமானுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில்!

கருணாநிதியின் எழுத்தாற்றலைச் சிறப்பிக்கு வகையில் தமிழக அரசு 134 அடி உயரத்தில் பிரமாண்ட பேனா போன்ற நினைவுச்சின்னத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்