மூன்றாவது வரிசையில் வி.பி.துரைசாமி: அண்ணாமலை மேடையில் வெளிப்பட்ட சனாதனம்!

மூன்றாவது வரிசையில் வி.பி.துரைசாமி: அண்ணாமலை மேடையில் வெளிப்பட்ட சனாதனம்!

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக் கோரி, தமிழக பாஜக சார்பில் இன்று (செப்டம்பர் 11) பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

karu nagarajan reply on jayakumar warning annamalai

அதிமுகவை தொட்டார் கெட்டார்… யாரை கூறுகிறார் ஜெயக்குமார்?: கரு நாகராஜன் பதில்!

அதிமுகவை தொட்டால் அவர் கெட்டார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது பாஜகவினரை அல்ல என்று கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? – கரு நாகராஜன் பேட்டி!

பாஜக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன? – கரு நாகராஜன் பேட்டி!

என் மண் என் மக்கள் பயண திட்டத்தில் முதல் கட்டமாக பாஜக தலைவர் அண்ணாமலை 200 நாட்கள் பயணம் செய்ய உள்ளதாக பாஜக துணை தலைவர் கரு நாகராஜன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்: பாஜக கண்டனம்!

அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம்: பாஜக கண்டனம்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சனம் செய்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலைய கண்டித்து அதிமுக இன்று கண்டன தீர்மானம் நிறைவேற்றியது.

“சகோதரத்துவம் மட்டுமே நம்மை இணைக்கிறது”: இஃப்தார் நிகழ்ச்சியில் அண்ணாமலை

“சகோதரத்துவம் மட்டுமே நம்மை இணைக்கிறது”: இஃப்தார் நிகழ்ச்சியில் அண்ணாமலை

நம் ஒவ்வொருவருடைய மதங்களிலும் வெவ்வேறு சம்பிரதாயங்கள், சடங்குகள் இருந்தாலும் சகோதரத்துவம் மட்டுமே நம்மை இணைக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல்: “9 தொகுதிகளுக்கு டார்கெட்”: எல்.முருகன்

நாடாளுமன்ற தேர்தல்: “9 தொகுதிகளுக்கு டார்கெட்”: எல்.முருகன்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

’திறனற்ற எடப்பாடி’ : மைக்கை பிடுங்கிய கரு.நாகராஜன்

திமுக அரசை கண்டித்து இன்று(மார்ச் 10) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடிக்கு எதிராக பேசிய பாஜக நிர்வாகியிடம் இருந்து மைக் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது.

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!

சென்னையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.