திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்!
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக மகா தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பார் என்று தகவல்கள் வந்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் 63 உயர தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளியவுடன் 6;10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழுங்க விருச்சக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்