2 மணி நேரத்தில் 5 வாக்குறுதிகள் சட்டமாக மாறும்: ராகுல் காந்தி
தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிட்ட 5 வாக்குறுதிகள் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமாக மாறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிட்ட 5 வாக்குறுதிகள் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமாக மாறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக நாளை மறுநாள் சித்தராமையா பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதால் நாளை (மே19) இரவு பெங்களூரு செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்அடுத்ததாக டி.கே.சிவக்குமாரையும், சித்தராமையாவையும் கார்கே சந்திக்கவுள்ளார். இந்நிலையில் டி.கே.சிவக்குமார் 5 மணியளவில் கார்கே இல்லத்துக்கு சென்றடைந்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்கட்சி மேலிடம் தன்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பதவிக்காக நான் முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன் என்று டி.கே. சிவகுமார் உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், இத்தேர்தலில் கடுமையாக உழைத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தேர்தலில் இமாலய வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குவதாக கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 7 தொகுதியில் வெற்றியுடன் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 116 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்