‘ஹமாரே பாரா’ படத்தை வெளியிட உச்சநீதிமன்றம் தடை – முஸ்லீம் தலைவர்கள் வரவேற்பு!
ஹமாரே பாரா படத்தை வெளியிட தடைவிதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பல முஸ்லீம் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஹமாரே பாரா படத்தை வெளியிட தடைவிதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு பல முஸ்லீம் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வறட்சி கால அட்டவணை படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் இன்று (செப்டம்பர் 21)உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து பின்னர் யோசிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பெண் அதிகாரிகளுக்கு இடையேயான மோதல் விவகாரத்தில் ரோகினி சிந்துரி ஐஏஎஸ் மற்றும் ரூபா ஐபிஎஸ் ஆகிய இருவரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து அம்மாநில அரசு இன்று (பிப்ரவரி 21 ) உத்தரவிட்டுள்ளது. கர்நாடக அறநிலையத்துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்ததாகவும் இதனால் அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம்சாட்டி இருந்தார். மேலும், ரோகினி…