டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேர்வு ஒப்புதல் கடிதம் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த மக்கள்!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் சேலம், கரூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வந்தும் மக்கள் தர்ப்பணம் செய்து செல்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

”ஏசு கடவுளா?” பாதிரியாரிடம் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கிய ராகுல்!

இது நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஜோடோ யாத்திரையா அல்லது பிளவுபடுத்தும் தோடா யாத்திரையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குமரி டூ கேரளா: 4வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை 4-வது நாளாக குமரியில் உள்ள மூளகுமூடில் இருந்து இன்று (செப்டம்பர் 10) தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீட் விலக்கு: ராகுல் காந்தியிடம் அனிதா குடும்பத்தினர் மனு!

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ நடைபயணத்தில் நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் தந்தை மற்றும் சகோதரர் பங்கேற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பாரத் ஜோடோ யாத்ரா: 2வது நாள் பயணத்தில் ராகுல்

இந்திய ஒற்றுமை யாத்திரையின் இரண்டாவது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அகஸ்தீஸ்வரத்தில் இன்று (செப்டம்பர் 8) தொடங்கி உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அன்று காந்தி இன்று ராகுல் : கே.எஸ்.அழகிரி பேச்சு!

யார் மீதும் வெறுப்பு பேச்சு வேண்டாம். யாரையும் பிரித்துப் பார்க்க வேண்டாம் என்கிற ஒரு பிரகடனத்தைச் சொல்வதற்காக ராகுல் காந்தி வந்திருக்கிறார். இந்த வரலாற்றுப் பயணம் கன்னியாகுமரியில் இருந்து தொடங்குவது தமிழர்களுக்குப் பெருமை” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

தொழிலதிபர்களின் தயவில்லாமல் மோடி ஆட்சி நீடிக்காது: ராகுல்

குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடத்திவருகிறார். தொழிலதிபர்களின் தயவில்லாமல் மோடியால் ஆட்சியில் நீடிக்க முடியாது. இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போன்றே மோடி ஆட்சியும் நடக்கிறது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் இன்று ராகுல் சுற்றுப்பயணம்! எங்கெல்லாம் செல்லப் போகிறார்?

அங்கிருந்து சுமார் 600 மீட்டர் நடந்துசென்று பொதுக்கூட்ட மேடையை ராகுல் காந்தி அடையவுள்ளார். மாலை 4 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்கள் உள்பட மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்க இருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்