கலைஞர் மகளிர் உரிமை தொகை: முதல்வர் தொடங்கி வைத்தார்!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று (செப்டம்பர் 15) தொடங்கி வைக்கப்படும் நிலையில், ஒருநாளுக்கு முன்பாகவே தங்களது வங்கி கணக்கில் ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சென்னை, செங்கல்படு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு விடிய விடிய கன மழை பெய்தது.
தொடர்ந்து படியுங்கள்ஜவுளி பூங்காக்கள் அமைக்க 50 சதவிகிதம் மானியம் அளிக்கப்படும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தொடர்ந்து படியுங்கள்நீச்சள் குளத்தில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தனது மகனின் இறப்பு குறித்து அவரது தாயார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதன் அடிப்படையில் போலீஸார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது கடைக்காரர் சொல்வது உண்மை என தெரியவந்ததை அடுத்து ஜூஸ் கடையில் தகராறு செய்ததாக விஜயலட்சுமி உள்பட 4 பெண் காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலும், கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா சில ஆண்டுகளாகவே தலைமைறைவானார், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக சொல்லி வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக அரசால் துவங்கப்பட்ட காவலர் பள்ளியை திமுக அரசு மூட நினைக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கிராம வீடுகளுக்கு 100 சதவிகிதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக காஞ்சிபுரம் ஆட்சியர் ஆர்த்தி பிரதமர் விருது பெறுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான ஆர்.கே.சுரேஷ் நேரில் ஆஜராக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்