கழற்றிய தனது ’ஷூ’வை உதவியாளரிடம் எடுக்க சொன்ன கலெக்டர்

கோவிலுக்கு செல்லும் முன் தான் கழற்றி போட்ட ஷூவை டவாலியிடம் எடுக்க சொன்ன மாவட்ட ஆட்சியரால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நள்ளிரவில் சோகம்: லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சென்னையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்ற ஆம்னி பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக பிரமுகர் நீக்கம்: அண்ணாமலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் மாவட்ட தலைவர் பாலசுந்தரத்தின் ஆதரவாளர் ரவி மற்றும் புதிய மாவட்ட தலைவர் அருள் ஆகிய இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி: தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு!

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”வழக்கை புலன் விசாரணை செய்துவரும் காவல்துறையிடம் செல்போனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும்” என்று கூறிய நீதிபதி, பெற்றோரின் கோரிக்கையையும் நிராகரித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவி செல்போன்: காவல்துறையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

இதனால் போராட்டக்காரர்கள் பள்ளியைச் சேதப்படுத்தி சூறையாடிச் சென்றனர். இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளும், ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!

145 நாட்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளி திறப்பு: விடுதிக்கு சீல்!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை (டிசம்பர் 5) திறக்கப்படவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனியாமூர் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி!

மாணவி ஸ்ரீமதி மரணத்தால் மூடப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி ஸ்ரீமதியின் செல்போன்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி: குண்டாசை எதிர்த்த மனு- நீதிமன்றம் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்