கள்ளக்குறிச்சி கலவரம்: மீண்டும் திறக்கப்பட்ட பள்ளி!

145 நாட்களுக்கு பிறகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று நேரடி வகுப்புகள் துவங்கியது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: சக்தி மெட்ரிக் பள்ளியில் சிக்கிய 2 ஹார்ட் டிஸ்க்!

கலவரம் நடந்த சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய சோதனையில் சேதமடையாத 2 ஹார்ட் டிஸ்க்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டிரைக் வாபஸ்: நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்கும்!

தனியார் பள்ளிகள் நாளை( ஜூலை 19 ) இயங்காது என போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்