போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் எடுத்துச் செல்லப்படும் ஸ்ரீமதி உடல்!
செல்லும் வழிகளில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாணவின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்செல்லும் வழிகளில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அதோடு மாணவின் சொந்த ஊரான பெரியநெசலூர் கிராமம் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி மர்ம மரணமடைந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் 5 பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்திமுக அரசின் மெத்தனப்போக்கே கள்ளக்குறிச்சி கலவரத்திற்குக் காரணம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளார் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு மையத்திற்குச் சென்று வாக்களித்த அமைச்சர்கள் முதல்வர் உத்தரவின் பேரில் அங்கிருந்து கள்ளக்குறிச்சி புறப்பட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கலவரம் தொடர்பாக சிறப்பு குழு அமைத்து விசாரிக்க அரசுக்கு நீதிபதி ஆணை.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
தொடர்ந்து படியுங்கள்இன்று (ஜூலை 18) குடியரசுத் தலைவர் தேர்தல்!
தனியார் பள்ளிகளுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை!
மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
பெட்ரோல் டீசல் விலை!
வழக்கை சின்னசேலம் போலீசாரிடமிருந்து சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் மாணவியின் தந்தை வலியுறுத்தல்
தொடர்ந்து படியுங்கள்