கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி

“கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறித்து அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்தபின் மேல்முறையீடு செய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறையில் இருந்து வெளியில் வந்த கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள்!

நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, தினந்தோறும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடுவதற்காக பள்ளி நிர்வாகிகள் மதுரைக்கும், ஆசிரியைகள் சேலத்துக்கும் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: சேதமடைந்த பொருட்களின் மதிப்பு என்ன?

சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மூலம் சேத மதிப்பு முழுமையாக கணக்கிடப்பட்டு அது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி மரணம்: மின்னம்பலம் புலனாய்வை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்!

அதனால் இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதில் ஆதாரங்கள் இல்லை. எனவே தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்தது தவறு” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது!

இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 27) மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி:போலீஸுக்கு ஏன் சாதீய  அணுகுமுறை? திருமாவளவன் கேள்வி!

பள்ளி மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி வேண்டும். குற்றவாளிகளைக் குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டும்-திருமா

தொடர்ந்து படியுங்கள்

மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் இன்று!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவி ஸ்ரீமதி இல்லத்திற்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி ஸ்ரீமதி படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

Exclusive: மாணவி ஸ்ரீமதி கொலையா, தற்கொலையா!   இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன?  துல்லிய ரிப்போர்ட்! 

மாணவ மாணவிகளின் தனிப்பட்ட பலவீனங்களையோ, விருப்பங்களையோ குறிவைத்து தாக்கி மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வாழ்க்கையையே முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளுவதா பள்ளிகளின் வேலை? 

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை: நீதிமன்றத்தில் போலீஸ்

சின்ன சேலம் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக  தமிழக அரசு, அதுகுறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்ததது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் சாதி?: அண்ணாமலை, திருமாவளவன் கண்டனம்!

வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சிலர், வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் என கூறி பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர்களை காவல்துறையில் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது

தொடர்ந்து படியுங்கள்