“வாங்க முடியாது வெளியே போங்க” – ஸ்ரீமதி தாயிடம் நீதிபதி கோபம்!
ஸ்ரீமதியின் செல்போனை கோபமாக வாங்க மறுத்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்க உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீமதியின் செல்போனை கோபமாக வாங்க மறுத்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸிடம் ஒப்படைக்க உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”வழக்கை புலன் விசாரணை செய்துவரும் காவல்துறையிடம் செல்போனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும்” என்று கூறிய நீதிபதி, பெற்றோரின் கோரிக்கையையும் நிராகரித்தார்.
தொடர்ந்து படியுங்கள்இதனால் போராட்டக்காரர்கள் பள்ளியைச் சேதப்படுத்தி சூறையாடிச் சென்றனர். இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளும், ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கைகளை தங்கள் தரப்பிற்கு வழங்கக் கோரி மாணவியரின் பெற்றோர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக ஆளுநரை எடப்பாடி பழனிசாமி சந்தித்தது தொடர்பாக இன்று மாலை செய்தியாளார்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தேகம் எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கலவரத்தால் பாதிக்கப்பட்ட கனியாமூர் தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்வால்டர் தேவாரம் இன்றுவரையில் தான் செல்லும் வழியில் போலீஸ் கூட்டமாக இருந்தாலும், கலவரம் நடக்கிறது என்றாலும் நின்று நிலைமையை கேட்டுத் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்வார். தமிழக காவல் துறையில் தனக்கென ஒரு ஆதரவு கூட்டத்தை வைத்துள்ளார்” என்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மாணவி ஸ்ரீமதி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை சிபிசிஐடி போலீசிடம் ஒப்படைக்க பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்த ரத்து செய்யக்கோரி கடிதம்
தொடர்ந்து படியுங்கள்கனியாமூர் பள்ளி கலவரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட மேலும் நான்கு பேர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
தொடர்ந்து படியுங்கள்