கேரளா குண்டுவெடிப்பு: மார்ட்டின் அளித்த கூடுதல் வாக்குமூலத்தால் பரபரப்பு!
கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தற்போது கூறியுள்ள கூடுதல் வாக்குமூலம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தற்போது கூறியுள்ள கூடுதல் வாக்குமூலம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.