எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்?: அபிராமியை சாடிய லட்சுமி ராமகிருஷ்னன்
இது ரொம்ப ரொம்ப தவறான விஷயம். ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு, அங்கு இத்தனை குழந்தைகள் போராட்டம் பண்ணும்போது, ’ஹரி பத்மனுக்கு நான் கேரண்டி’ என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமான விஷயம்!?
தொடர்ந்து படியுங்கள்