நாதகவில் சேர திருமகன் ஈவெரா சென்றாரா? சீமானுக்கு ஜோதிமணி பதில்!

மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா முதலில் நாதகவில் தான் சேர வந்தார் என சீமான் கூறியதற்கு ஜோதிமணி எம்.பி.கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அக்கா தம்பிக்காற்றும் உதவி: நடைபயணத்தில் கால் அமுக்கிய ஜோதிமணி

இந்தப் படத்தை ட்விட்டர் பக்கத்தில் திவ்யா மருதையா என்பவர் பகிர்ந்து, “இதுதான் என்னுடைய காங்கிரஸ். அக்கா தம்பிக்கு ஆற்றும் உதவி” எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் படத்தை எம்.பி. ஜோதிமணியும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குலாம் நபி ஆசாத் விலகியது தற்செயலானதா?

குலாம் நபி ஆசாத் காங்கிரசிலிருந்து வெளியேறிய நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக ராகுலின் பழைய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அற்பத்தனத்தால் நேருவை மறைக்க முடியாது: காங்கிரஸ் கண்டனம்!

விளம்பரத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு, விநாயக் சாவர்க்கர் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட ஜோதிமணி

இரக்கமற்று மக்களைச் சித்திரவதை செய்யும் மோடியின் கொடுங்கோன்மை ஆட்சியில், விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை,ஜி.எஸ்.டி வரிக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எங்கள் மீதான டெல்லி காவல்துறையின் அடக்குமுறை

தொடர்ந்து படியுங்கள்

ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் ரத்து!

இனி, அவையில் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார். அதன்பிறகு இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் அதிர் ரஞ்சன் செளத்ரி உடன் மக்களவைக்கு சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: ‛ஜனநாயக படுகொலை’ என்ற மாஸ்க் அணிந்து எதிர்ப்பு!

ஜனநாயக படுகொலை’ என்ற வாசகம் அடங்கிய மாஸ்க் அணிந்து திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்ட எம்பிக்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்