ஜெயலலிதா பிறந்தநாள் : பேசாமல் நழுவி சென்ற பன்னீர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று (பிப்ரவரி 24) மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்து இன்று (பிப்ரவரி 24) மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அதேபோல், தமிழகத்தைப் பொறுத்தவரை, 2003 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டப்பட்டபோது பெரும் சர்ச்சை வெடித்தது. அதற்கு காரணமாக அமைந்தவர் அப்போதைய தமிழ்நாடு ஆளுநர் பி.எஸ். ராமமோகன் ராவ் தான். அவர் அரசின் 50 நிமிட உரையை ஆங்கிலத்தில் வாசித்து முடிக்க உடனே தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஆறுமுகசாமி சுட்டிக்காட்டிய 4 காரணிகளை மட்டுமே வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதில்லை – மூத்த மருத்துவர் அமலோற்பவநாதன்
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா நினைவு நாள் உறுதிமொழியில் எடப்பாடி பழனிசாமி நன்னாள் என கூறியது தவறல்ல என்று அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் இன்று (டிசம்பர் 5) அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை கொள்ளை வழக்கு ஜனவரி 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா இன்று (நவம்பர் 22) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து படியுங்கள்கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜராகியிருக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்களோ, முன்னணி தலைவர்களோ இதுவரை கருத்து எதுவும் கூறாமல் தவிர்த்து வந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் அவருக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை பல்வேறு தகவல்களை மறைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்