நேற்று முளைத்த காளான் உதயநிதி: ஜெயக்குமார்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முளைத்த காளான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று முளைத்த காளான் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பொன்முடியை தொடர்ந்து ஊழல் செய்த திமுக அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு செல்ல வேண்டிய நிலை வரும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அண்ணாமலை கூறியதால் அவர்களுக்குதான் பின்னடைவு” என்றவர், கடல் வத்தி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு, குடல் வத்து செத்துதாச்சாம்”
தொடர்ந்து படியுங்கள்செப்டம்பர் 25ஆம் தேதி மாலை கூடிய அதிமுக மாவட்ட செயலாளர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வது என்று அந்த கட்சி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று எடுத்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுக அறிவிப்பிற்கு பிறகு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செப்டம்பர் 19ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை எந்த பதிலையும் சொல்லவில்லை.
தொடர்ந்து படியுங்கள்சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் அது திமிரு பிடிச்சி ஆடும் என்று அண்ணாமலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னையில் இன்று (செப்டம்பர் 18) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது தான் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் அது திமிரு பிடிச்சி ஆடும். வீட்டில் உள்ள பண்டம் பாத்திரங்களை டொக்கு டொக்கு என்று கொத்தும். […]
தொடர்ந்து படியுங்கள்50 வருடம் அர்சியலில் இருந்தால் உங்கள் காலில் விழவேண்டுமா? கூனிக் கும்பிட்டு பவருக்கு வரவேண்டிய அவசியம் பாஜகவுக்கு கிடையாது.
தொடர்ந்து படியுங்கள்அறிஞர் அண்ணா குறித்து பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்