Rishabh Pant on the IPL 2024

IPL 2024 : 14 மாத இடைவெளி… மீண்டும் களமிறங்கும் ரிஷப் பண்ட்

ஐபிஎல் 2024 போட்டியில் விளையாட ரிஷப் பண்ட் முழு உடல் தகுதி பெற்றுவிட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று (மார்ச் 12) அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Captain of T20 WorldCup 2024

T20 WorldCup 2024: இந்திய கேப்டனை உறுதி செய்த ஜெய் ஷா

இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா அணியை வழிநடத்தும் கேப்டன் யார் என்பதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மறைமுகமாக தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

நான்கு பெரிய தோல்விகள்: தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா?

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வாரா? என்பது குறித்த கேள்விக்கு, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதில் அளித்துள்ளார். உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அத்தோடு முடிவுக்கு வந்து விடும் என, கிரிக்கெட் வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்தன. இதற்கு நேர்மாறாக  டிராவிட் தலைமையில் ஏற்கனவே இருந்த பயிற்சியாளர் குழுவினர் தொடர்வார்கள் என சில வாரங்களுக்கு முன்பாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் […]

தொடர்ந்து படியுங்கள்

இலங்கை கிரிக்கெட் அழிவதற்கு காரணம் ஜெய்ஷா: முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அழிய காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தன்னுடைய மோசமான செயல்பாடுகளால் 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி சரியாக செயல்படவில்லை என்று கூறி சமீபத்தில் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. தொடர் தோல்விகளால் சாம்பியன் டிராபி கோப்பைக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியாமல் […]

தொடர்ந்து படியுங்கள்

எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார் ஜெய் ஷா?: உதயநிதி சொன்னது உண்மையா?

உதயநிதி ஸ்டாலின் இப்படி அமித் ஷாவுக்கு நேரடியாக எழுப்பிய கேள்விகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மீண்டும் யார் இந்த ஜெய் ஷா? எப்படி உலகின் மிகப்பெரிய பணம் கொழிக்கும் பிசிசிஐ செயலாளர் ஆனார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய கோப்பை: முடிவு எப்போது? ஜெய் ஷா பதில்!

இது தொடர்பாக பேசிய அவர், “இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் ஐபிஎல் இறுதி போட்டியைக் காண குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதனத்திற்கு வருகை தருகின்றனர். அப்போது அவர்களுடன் கலந்தாலோசனை நடத்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய் ஷாவை டார்கெட் செய்த பாகிஸ்தான் தலைவருக்கு பதிலடி!

ஜெய் ஷா நேற்று வெளியிட்ட ஆசிய அணிகளுக்கான 2023-24 போட்டி அட்டவணை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவரின் கூறிய கருத்துக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கடுமையாக சாடியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் நேருக்கு நேர் மோதலில் இறங்கும் இந்தியா – பாகிஸ்தான்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்டுள்ளார் பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய் ஷாவுக்கு எதிர்பாராத பரிசு கொடுத்த மெஸ்ஸி.. ரசிகர்கள் குழப்பம்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரிடமிருந்து ஜெய் ஷாவுக்கு இதுபோன்ற சிறப்பு பரிசு கிடைத்ததைக் கண்டு இந்திய ரசிகர்கள் அவ நம்பிக்கையில் உறைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்