இலங்கை கிரிக்கெட் அழிவதற்கு காரணம் ஜெய்ஷா: முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா இலங்கை கிரிக்கெட் அழிய காரணமே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தான் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த 2023 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணி தன்னுடைய மோசமான செயல்பாடுகளால் 9வது இடத்தை பிடித்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் அந்த அணி சரியாக செயல்படவில்லை என்று கூறி சமீபத்தில் இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது. தொடர் தோல்விகளால் சாம்பியன் டிராபி கோப்பைக்கும் அந்த அணியால் தகுதி பெற முடியாமல் […]

தொடர்ந்து படியுங்கள்

எப்படி பிசிசிஐ செயலாளர் ஆனார் ஜெய் ஷா?: உதயநிதி சொன்னது உண்மையா?

உதயநிதி ஸ்டாலின் இப்படி அமித் ஷாவுக்கு நேரடியாக எழுப்பிய கேள்விகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மீண்டும் யார் இந்த ஜெய் ஷா? எப்படி உலகின் மிகப்பெரிய பணம் கொழிக்கும் பிசிசிஐ செயலாளர் ஆனார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஆசிய கோப்பை: முடிவு எப்போது? ஜெய் ஷா பதில்!

இது தொடர்பாக பேசிய அவர், “இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் வாரியத் தலைவர்கள் ஐபிஎல் இறுதி போட்டியைக் காண குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதனத்திற்கு வருகை தருகின்றனர். அப்போது அவர்களுடன் கலந்தாலோசனை நடத்தி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேதி காணொளி காட்சி மூலம் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய் ஷாவை டார்கெட் செய்த பாகிஸ்தான் தலைவருக்கு பதிலடி!

ஜெய் ஷா நேற்று வெளியிட்ட ஆசிய அணிகளுக்கான 2023-24 போட்டி அட்டவணை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவரின் கூறிய கருத்துக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) கடுமையாக சாடியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் நேருக்கு நேர் மோதலில் இறங்கும் இந்தியா – பாகிஸ்தான்

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் அட்டவணையை வெளியிட்டுள்ளார் பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய் ஷாவுக்கு எதிர்பாராத பரிசு கொடுத்த மெஸ்ஸி.. ரசிகர்கள் குழப்பம்!

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரிடமிருந்து ஜெய் ஷாவுக்கு இதுபோன்ற சிறப்பு பரிசு கிடைத்ததைக் கண்டு இந்திய ரசிகர்கள் அவ நம்பிக்கையில் உறைந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

கின்னஸ் சாதனை படைத்த பிரதமர் மோடி மைதானம்!

அதிக பார்வையாளர்கள் நேரில் கண்டுகளித்த டி20 போட்டி என்ற பெருமையை படைத்த பிரதமர் மோடி மைதானம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிரிக்கெட் பெண் வீரர்களுக்கு சம உரிமை: பிசிசிஐ அதிரடி!

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் பெண் வீராங்கனைகளுக்கு ஆண் வீரர்களுக்கு சமமாக ஊதியம் வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இன்று (அக்டோபர் 27) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆசியக் கோப்பை: ஜெய்ஷா கருத்துக்கு ரோகித் பதில்!

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து பிசிசிஐ தான் முடிவெடுக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்