ஜல்லிக்கட்டு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியலமைப்பு சட்டத்தை மீறவில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
victory ceremony in alanganallur

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வெற்றி விழா: முதல்வர் ஸ்டாலின்

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து பொங்கல் திருநாளன்று ஜல்லிக்கட்டு வெற்றி விழா கொண்டாப்பபடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு தீர்ப்பு – அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி : விஜயபாஸ்கர்

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது ஒரு மகத்தான வெற்றி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2- 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாட்டில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ். பேரணி ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை: விறுவிறுப்பாக துவங்கிய ஜல்லிக்கட்டு போட்டி!

மதுரை சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (மார்ச் 11) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 19) பிரச்சாரம் செய்ய உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு தடை? : காவல்துறை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, எருதுவிழா போன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க கூடாது என்று ஏடிஜிபி சுற்றறிக்கை வெளியிட்டதாக கூறியுள்ள சவுக்கு சங்கருக்கு தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டுக்கு கவிஞர் தாமரை எதிர்ப்பு!

தமிழ்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமெனில், தமிழில் பேசிப் பழகுங்கள், அம்மா அப்பா என்று அழையுங்கள், குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுங்கள்…. விலங்குகளை விட்டு விடுங்கள்… அவை புல் பூண்டு இலை தழை பிண்ணாக்கு பருத்தி உண்டு பிழைத்துப் போகட்டும்… உங்களுக்காக அவை கொம்பு சீவத் தேவையில்லை!

தொடர்ந்து படியுங்கள்