அலகுமலை ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் உள்ள பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அகற்றப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அரசாணையின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 8) தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதற்காக நேற்று இரவு சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

“ஜல்லிக்கட்டு பாக்க வாங்க” : நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தீர்ப்பு வழங்கிய பின்னர், ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பார்க்க அனைவரும் சென்னை செல்ல வேண்டும் என நகைச்சுவையாகத் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு வழக்கு: மீண்டும் இன்று விசாரணை!

அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தாா் லூத்ரா, ‘சட்டம் இயற்றப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காக விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்று வாதிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜல்லிக்கட்டு வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!

தொடர்ந்து நடந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஒரு கட்டத்தில் நீதிபதிகள் வதை தடுப்புச் சட்டம் வேண்டும் என கேட்க அதற்கு வழக்கறிஞர் லுத்ரா, வழக்கறிஞர் வதை தடுப்புச் சட்டமும் வேண்டும் என சிரிப்போடு கேட்டார்.

தொடர்ந்து படியுங்கள்