Why President not invited to Parliament

நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்?: மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கார்

அதன் அடிப்படையில் அவர் நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு வரவில்லை.
துணைக் குடியரசுத் தலைவருக்கும் குடியரசுத் தலைவருக்கும் நாட்டில் மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மீறல் எதுவும் நடக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு துணைத் தலைவரை சந்தித்தார் முதல்வர்!

டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரை சந்திக்க தமிழ்நாடு அரசு இல்லத்தில் இருந்து இன்று காலை கிளம்பினார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்குமா?

ராஜஸ்தான் மாநிலம் ஜுன் ஜுனு மாவட்டத்தில் உள்ள கித்தானா கிராமத்தில் 1951-ம் ஆண்டு மே 18-ம் தேதி பிறந்தார் ஜக்தீப் தங்கர். விவசாய குடும்பத்தில் பிறந்த அவர் தொடக்கக் கல்வியை தனது கிராமத்தில் பயின்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நம்பிக்கையை கெடுத்த எதிர்க்கட்சிகள்: குமுறிய மார்க்ரெட் ஆல்வா

சில கூட்டணி கட்சிகள் பாஜகவை தெர்ந்தேடுத்து தங்களுடைய நம்பகத்தன்மையை கெடுத்துக் கொண்டார்கள் என மார்க்ரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று- வெற்றியை நோக்கி தன்கர்

குடியரசு தலைவர் தேர்தலில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். இன்று நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெக்தீப் தங்கார்

துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மேற்குவங்க கவர்னர் ஜெக்தீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீப் தங்கார், தற்போது மேற்குவங்க ஆளுநராக இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்