“உத்தரவு பிறப்பித்த பிறகு மீண்டும் எப்படி விசாரிக்க முடியும்?” ஜாபர் சேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
தன் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்யக்கோரி ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.