“தாக்குதலுக்கு பயப்பட மாட்டோம்”: ஐடி இயக்குனர் சிவசங்கரன்
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு புகார் கொடுத்தால் நாங்கள் பயந்து ஒடிவிட மாட்டோம் என்று வருமான வரித்துறை புலானாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திவிட்டு புகார் கொடுத்தால் நாங்கள் பயந்து ஒடிவிட மாட்டோம் என்று வருமான வரித்துறை புலானாய்வு பிரிவு இயக்குனர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இரண்டாவது நாளாக இன்றும் (ஏப்ரல் 25) சோதனை தொடர்கிறது.
இரண்டாவது நாளாக ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை.
விழுப்புரத்தில் உள்ள எம்.எல்.எஸ் குழும வணிக வளாகத்தில் 4வது நாளாக இன்று (நவம்பர் 5) வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.