வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் : இந்தியா சாதனை!
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி60 ராக்கெட் வெற்றிகரமாக இன்று இரவு 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரோ நிருவனம் EOS-08 செயற்கைக்கோளை இன்று(ஆகஸ்ட் 16) காலை SSLV-D3 ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது
தொடர்ந்து படியுங்கள்புஷ்பக் ஏவுகலத்தின் சோதனை வெற்றிகரமாக முடிந்தது.
தொடர்ந்து படியுங்கள்‘எக்ஸ்போசாட்’ எனும் அதிநவீன செயற்கைக்கோளை சுமந்துகொண்டு இன்று (ஜனவரி 1) ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட்.
தொடர்ந்து படியுங்கள்இவை தவிர காலநிலை பற்றி ஆய்வு செய்வதற்காக, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவிகள் தயாரித்த `வெசாட்’ என்ற செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இன்னும் இரண்டே வாரங்களில் ஆதித்யா எல்1 விண்கலம் தனது இலக்கை அடையும் என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரோ தலைவரான பிறகும் கூட விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் பொறுப்பை வகித்து வந்தார். இந்த பதவி எனக்கு கிடைத்திருக்க வேண்டும்.
இறுதியில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் சுரேஷ் தலையிட்டதை தொடர்ந்து 6 மாதத்துக்கு பிறகுதான் அந்த பதவி எனக்கு கிடைத்தது.
இஸ்ரோ தலைவராக மூன்று ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவதற்குப் பதிலாக, சிவன் தனது பதவிக் காலத்தை நீட்டிக்க முயன்றார் என்று சுயசரிதையில் தெரிவித்திருக்கிறார்
ககன்யான் சோதனை கலன் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ககன்யான் திட்ட மாதிரி விண்கலத்தில் ஏற்பட்ட கடைசி நேர கோளாறு சரி செய்யப்பட்ட நிலையில், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, சோதனைக்கலன் மீண்டும் பூமிக்கு வந்து சேர்ந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ககன்யான் திட்ட மாதிரி விண்கலனை விண்ணில் ஏவும் சோதனை இன்று (அக்டோபர் 21) நடைபெறாது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்