குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை வாசலில் வந்து வரவேற்ற சத்குரு
மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரையைத் தொடர்ந்து விமானம் மூலம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை வாசலில் வந்து சத்குரு வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவை வர உள்ள நிலையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
தொடர்ந்து படியுங்கள்கோவையில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இலவசமாக ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ஈஷா அறக்கட்டளை அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிப்ரவரி 18-ஆம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஈஷா மையம் கோரிக்கை வைத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற விசாரணையில், ’ஈஷா அறக்கட்டளை மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்ந்து படியுங்கள்ஷாரிக் ஈஷா மையம் சென்றாரா? அல்லது அவருடைய நோக்கம் என்ன? எதற்காகச் சிவன் சிலையை டிபியாக வைத்தார்
தொடர்ந்து படியுங்கள்டிவி, வீடியோ கேம்ஸ்’க்கு குழந்தைகள் அடிக்ட் ஆகாமல் இருக்க சத்குரு கூறும் யோசனை.
தொடர்ந்து படியுங்கள்இன்று (ஆகஸ்ட் 12) விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மீண்டும் புதிதாக விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய விசாரணையிலும் மீண்டும் நீதிநிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கை ஈஷாவுக்கு இருக்கிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்