கிச்சன் கீர்த்தனா: சமைத்த உணவை சூடுபடுத்திச் சாப்பிடுபவரா நீங்கள்?
சமைத்த உணவை வீணாக்கக்கூடாது என்பதற்காக சில வீடுகளில் காபி, டீ, பிரியாணி, கறிக்குழம்பு என எல்லாவற்றையும் மீண்டும் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுகிறார்கள். முதல் நாள் சமைத்த உணவுகளையும் இப்படித்தான் செய்கிறார்கள். இப்படி மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவது சரியானதா?
தொடர்ந்து படியுங்கள்