தோனி தக்க வைக்கப்படுவாரா? குழப்பத்தில் சி.எஸ்.கே!

ஆர்.டி.எம். என்பது கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர் ஒருவரை வேறு எந்த அணி வாங்கினாலும் அதை தட்டி பறிக்கும் உரிமை பழைய அணிக்கு உண்டு என்பதாகும். 

தொடர்ந்து படியுங்கள்

ரோகித் சர்மா மதில் மேல் பூனை… எந்தெந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்?

2025 ஐ.பி.எல் மெகா ஏலம் நவம்பர் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாள்கள் இந்த ஏலம் நடைபெறும். 

தொடர்ந்து படியுங்கள்

சுயமரியாதையை காத்த ராஜஸ்தான் ராயல்ஸ்… ‘கோச்’ டிராவிட் முடிவின் பின்னணி!

அவமானக்கரமான அந்த தருணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ராகுல் டிராவிட்டுக்கு உதவிக்கரமாக இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்
virat kohli master-plan against Dhoni: Yash Dayal revealed

தோனிக்கு எதிராக கோலி போட்ட மாஸ்டர்-பிளான்: யஷ் தயாள் சுவாரஸ்ய தகவல்!

201 ரன்கள் எடுத்தாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்து தொடரில் இருந்து வெளியேறியது.

தொடர்ந்து படியுங்கள்

‘ஹலோ கேப்டன்!’: மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், 2024 டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைந்தது.

தொடர்ந்து படியுங்கள்

சி.எஸ்.கே. வருமானம் 131 சதவிகிதம் உயர்வு… எப்படி நடந்தது இந்த மாற்றம்!

சென்னை மற்றும் சேலத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையங்களில் தலா , 1,100 மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெறுகின்றனர்

தொடர்ந்து படியுங்கள்

ஐ.பி.எல். பிராண்ட் வேல்யூ குறைந்தது… பின்னணியில் தோனி?

இதனால் அடுத்த ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்கும் போது, ஏலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழல் ஏற்படும். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு குறைந்து போனதாக சொல்லப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தோனியை வைத்து சி.எஸ்.கே போடும் திட்டம்… அஸ்வின் எழுப்பும் கேள்வி…?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ஒரு விபரீத முடிவை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த , ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்குள் தோனி சர்வதேச போட்டியில் இருந்து வெளியே  5 ஆண்டுகள் ஆகிவிடும். ஐபி.எல் தொடரில்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகி விட்டால்,  அந்த வீரரை இந்திய […]

தொடர்ந்து படியுங்கள்
dinesh karthik appointed as 𝗕𝗮𝘁𝘁𝗶𝗻𝗴 𝗖𝗼𝗮𝗰𝗵 𝗮𝗻𝗱 𝗠𝗲𝗻𝘁𝗼𝗿 of RCB

ஆர்சிபி அணிக்காக புதிய பொறுப்பை ஏற்றார் தினேஷ் கார்த்திக்

நான் இந்த கடைசி 3 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டதற்கு உங்களது ஆதரவு தான் முழு காரணம். அதற்கு நன்றி. இந்த உலகில் மிகவும் பலமான ரசிகர்களை கொண்ட அணியாக ஆர்.சி.பி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்