விமானத்தில் ’வாரிசு’: வைப் செய்த சூர்யகுமார்

இந்நிலையில், குஜராத் அணியுடனான தோல்விக்கு பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் இன்று விமானம் மூலம் மும்பைக்கு கிளம்பினர். அப்போது விமானத்தில் செல்லும்போது சூர்யகுமார் யாதவ், நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை பார்த்து ரசித்தபடி செல்வதை சக வீரர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள், இவரும் விஜய் ரசிகர் தான் போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தோனியிடம் கற்றுக்கொண்டது: மனம் திறந்த ஸ்டீவ் ஸ்மித்

மேலும், “அவரை போன்ற ஒருவரை கேப்டன்ஷிப் செய்தது மிகச்சிறந்த அனுபவமாகவும் அதே சமயம் சற்று பயமாகவும் இருந்தது. ஆரம்பத்தில் அவரிடம் என்ன எதிர்பார்ப்பது என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. ஏனெனில் சென்னை உட்பட தோனி விளையாடிய அனைத்து அணிகளையும் அவரே கேப்டன்ஷிப் செய்தவர். அதனால் புனே நிர்வாகம் என்னை கேப்டனாக செயல்பட கேட்ட போது எனக்கு ஆச்சரியமாகவும் என்ன சொல்வது என்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தியது. அப்போது இதைப் பற்றி நீங்கள் தோனியிடம் பேசினீர்களா? என்று கேட்டேன்”.

தொடர்ந்து படியுங்கள்

IPL வரலாற்றில் அதிக ரன்களை குவித்த டாப் 5 வீரர்கள்…விவரம் இதோ!

ரன்களே எடுக்காமல் போன ஆட்டங்களும் உள்ளது. இதுவரை 9 முறை ரன்கள் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார். இந்த 15 ஆண்டுகளில் அவர் மொத்தம் 578 பவுண்டரிகளையும் 218 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். அவர் எதிர்கொண்ட பந்துகளின் எண்ணிக்கை 5129.

தொடர்ந்து படியுங்கள்

புதிய கேப்டனை அறிவித்த சன்ரைசர்ஸ்: காரணம் என்ன?

கடந்த 2008 ஆம் ஆண்டுமுதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதனிடையே , இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில வாரங்களில் துவங்க உள்ளது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளும் தங்களது வீரர்களை உறுதி செய்து பயிற்சியை துவங்க இருக்கும் வேளையில் ’’சன்ரைசர்ஸ்’’ அணியின் புதிய கேப்டன் இன்று (பிப்ரவரி 23 ) அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்தவர் கேன் வில்லியம்சன். இவர் கடந்த காலங்களில் மோசமான ஆட்டத்தை […]

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலம்: போனை சுவிட்ச் ஆஃப் செய்த சாம் கர்ரன்

ஐபிஎல் ஏலம் நடைபெற்ற போது எனது போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன் என்று சாம் கர்ரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”முட்டை விற்க செல்லுங்கள்…” இந்திய வீரர்களை எச்சரித்த கபில்தேவ்

இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை பெற்று தந்தவரான கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ், வீரர்களை முட்டை அல்லது வாழைப்பழம் விற்க செல்லுங்கள் என்று கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணிக்கு காத்திருக்கும் மூன்று முக்கிய சவால்கள்!

மேலும் லோயட் ஆர்டரில் கணிசமான ரன்களை குவிக்கும் திறமை பெற்றிருந்தாலும் 30 வயதாகும் இவர் 130 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசக்கூடியவராக உள்ளார். ஆனால் அடிக்கடி காயமடைவதுடன் தற்போது சுமாரான ஃபார்மில் உள்ள இவருக்காக 14 கோடி என்ற பெரிய தொகையை சென்னை செலவிட்டுள்ளது. அதன் காரணமாகவே ப்ராவோ இல்லாத நிலையில் வேறு தரமான வேகப்பந்து வீச்சாளரை பெரிய தொகையை செலவழித்து வாங்குவதற்கு யோசிக்க வேண்டிய அந்த அணி நிர்வாகம் சிக்கலை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஐபிஎல்லைவிட பிஎஸ்எல்தான் சிறந்தது: முகமது ரிஸ்வான் சொன்ன காரணம்!

ஆனால் அதில் எந்த தொடராலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை பாதியளவு கூட தொட முடியவில்லை. அந்த வகையில் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த 2016 முதல் பிஎஸ்எல் தொடரை வெற்றிகரமாக நடத்தி வந்தாலும் ஐபிஎல் தொடரின் உச்சத்தை தொட முடியவில்லை.சொல்லப்போனால் அத்தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை ஐபிஎல் தொடரில் விளையாடும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திரங்கள் வாங்கும் ஒரு வருட சம்பளத்துக்கு சமமாக இல்லை. ஆனாலும் ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று அந்நாட்டு வாரியமும் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

தந்தையைப் போலவே முதல் போட்டியில் சதமடித்த டெண்டுல்கர் மகன்!

இந்திய கிரிக்கெட்டின் ரன் மெஷின் என அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர், கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஹர்திக்குடன் இணைந்து நடனமாடிய டோனி!

தீவிர விவசாயத்திலும் ஈடுபட்டு வரும் டோனி, தற்போது திரைப்படத் துறையில் தடம் பதிக்கும் நோக்கில், தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்