2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் எப்போது தொடங்குகிறது?

2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் எப்போது தொடங்குகிறது?

2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இந்த தொடர் மெகா ஏலம் நடந்து முடிந்த பிறகு நடக்கும் முதல் தொடர் ஆகும். இதனால் ,எந்த அணி வலுவாக மாறியிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 21…

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்…கிரிக்கெட்டுக்கு முழுக்கு… யார் இந்த ஆர்யமான்?

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்…கிரிக்கெட்டுக்கு முழுக்கு… யார் இந்த ஆர்யமான்?

புகழ்பெற்ற தொழிலதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லாவின் மகனும், கிரிக்கெட் வீரருமான ஆர்யமான் பிர்லா 22 வயதிலேயே , கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ்.தோனி, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்றவர்களின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கலாம். வெளிநாடுகளில் கால்பந்து , கூடைப்பந்து , குத்துச் சண்டை போன்ற போட்டிகளில் ஜாம்பவான்களாக திகழும் பல வீரர்களின் சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடியில் இருக்கலாம். உலகத்தில்…

களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன?

களத்திலும் சரி… ஏலத்திலும் சரி.. சென்னை அணி தான் கெத்து : காரணம் என்ன?

ஆனால், சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்தான் ஏலத்தின் அனைத்து வீரர்களையும் தேர்வு செய்து வாங்கினார்.

13 வயது சூர்யவன்சி ஐ.பி.எல்லில் ஆட முடியுமா… ஐ.சி.சி. ரூல்ஸ் சொல்வதென்ன?

13 வயது சூர்யவன்சி ஐ.பி.எல்லில் ஆட முடியுமா… ஐ.சி.சி. ரூல்ஸ் சொல்வதென்ன?

வைபவ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் நேரடியாக 2025 ஆம் ஆண்டு தொடரில் விளையாட வாய்ப்பில்லை.

போராட்டம் நடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்… எப்படியோ தாய் வீடு திரும்பிய அஸ்வின்

போராட்டம் நடத்திய ராஜஸ்தான் ராயல்ஸ்… எப்படியோ தாய் வீடு திரும்பிய அஸ்வின்

சென்னை அணிக்கு எதிராக பேட் செய்யவோ, பந்து வீசவோ செய்தாலும் எனக்கு எதிராக சென்னை ரசிகர்கள் ஒரு போதும் கோஷம் போட்டது கிடையது. த

IPL Mega Auction : Rishabh Pant sets a new record in IPL history!

அதிக தொகைக்கு ஏலம் : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரிஷப் பந்த்!

IPL Mega Auction : ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை பெற்று இந்திய வீரர் ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார்.

ipl dates bcci

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது?

இந்தியன் பிரீமியர் லீக்கின்(ஐபிஎல்) அடுத்த மூன்றாண்டுக்கான தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு…

ஐ.பி.எல் ஏலத்தில் 13 வயது வீரர்… யார் இந்த சூரியவன்ஷி?

ஐ.பி.எல் ஏலத்தில் 13 வயது வீரர்… யார் இந்த சூரியவன்ஷி?

தற்போது, சூர்வயன்ஷி  ஐ.பிஎல் தொடரில் ஏலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால், இளம் வீரர்களை குறைந்த விலைக்கு வாங்கி பட்டை தீட்ட சில அணிகள் முயலலாம்.

கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் தந்தை… சொந்த ஊரில் 3.5 கோடிக்கு பங்களா வாங்கிய ரிங்குசிங்

கேஸ் சிலிண்டர் விநியோகிக்கும் தந்தை… சொந்த ஊரில் 3.5 கோடிக்கு பங்களா வாங்கிய ரிங்குசிங்

இதனைத் தொடர்ந்து ரிங்கு சிங் உடனடியாக அந்த பங்களாவிற்கும் தனது குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தும் விட்டார்.

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் வரும் வீரர்கள் முழு விவரம் : யார் யாருக்கு டிமாண்ட்!

ஐ.பி.எல் மெகா ஏலத்தில் வரும் வீரர்கள் முழு விவரம் : யார் யாருக்கு டிமாண்ட்!

வழக்கம்போல் பாகிஸ்தானில் இருந்து ஒரு வீரரும் இந்த ஏலத்தில் பதிவு செய்யவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாட தொடர்ந்து தடை இருந்து வருகிறது. 

IPL Mega Auction: BCCI chose Jeddah city... What is the reason?

ஐபிஎல் மெகா ஏலம் : ஜெட்டா நகரை தேர்வு செய்த பிசிசிஐ… காரணம் என்ன?

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது. 

ரூ.105 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… எந்த எந்த அணி எவ்வளவு செலவழிக்கலாம்?

ரூ.105 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… எந்த எந்த அணி எவ்வளவு செலவழிக்கலாம்?

இந்த ஏலத்தில் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களை தவிர மற்றவர்களை தேர்வு செய்ய எவ்வளவு செலவு செய்யலாம் என்று பார்க்கலாம். 

டெல்லியில் தலயை பார்த்தாச்சு… சென்னையில் மஞ்சள் சட்டை ரெடியாச்சு!

டெல்லியில் தலயை பார்த்தாச்சு… சென்னையில் மஞ்சள் சட்டை ரெடியாச்சு!

அதனால், மெகா ஏலத்தில் பங்கேற்கவே விருப்பம் தெரிவித்திருக்கிறார்.  ரிஷப் பண்டை பஞ்சாப் அல்லது சிஎஸ்கே அணிகள் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் பீஸ்… பண மழையில் ஐ.பி.எல் வீரர்கள்… சென்னை அணியில் யார் யார்?

ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் பீஸ்… பண மழையில் ஐ.பி.எல் வீரர்கள்… சென்னை அணியில் யார் யார்?

வீரர்கள் 10 போட்டிகள் விளையாடினால் 75 லட்சம் தனியாக பிசிசிஐ கொடுக்கும். இது தவிர அணிகள் கொடுக்கும் ஒப்பந்தத் தொகை தனி. 

IPL : வெளியேறும் கே.எல். ராகுல்? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் 4 அணிகள்!

IPL : வெளியேறும் கே.எல். ராகுல்? கண்கொத்தி பாம்பாக காத்திருக்கும் 4 அணிகள்!

ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் ஒவ்வொரு சீசனிலும் 500 முதல் 600 ரன்கள் அடிக்கிறார்.

கேப்டனை முதல் ஆளாக சென்னை எடுக்காது… பின்னணி என்ன தெரியமா?

கேப்டனை முதல் ஆளாக சென்னை எடுக்காது… பின்னணி என்ன தெரியமா?

புதிய ஐ.பி.எல். விதிப்படி சர்வதேச போட்டிகளில் 5 ஆண்டுகள் வரை விளையாடாத   தோனியை  அன்கேப்டு வீரர்கள் வரிசையில் சென்னை அணி ரூ. 4 கோடிக்கு வாங்கிக் கொள்ள முடியும். 

இன்னும் சில வருடங்கள்… மனம் திறந்த தோனி… மகிழ்ச்சியில் மஞ்சள் படை!

இன்னும் சில வருடங்கள்… மனம் திறந்த தோனி… மகிழ்ச்சியில் மஞ்சள் படை!

தற்போது, ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில், ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஏலத்தில் விடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாதேவ் தமன்னா மகாபாவம்பா … அஸ்சாமில் கோவிலில் வழிபட்டது ஏன்?

மகாதேவ் தமன்னா மகாபாவம்பா … அஸ்சாமில் கோவிலில் வழிபட்டது ஏன்?

தமன்னாவிடம் மட்டுமல்ல மகாதேவ் தொடர்பான நிகழ்ச்சிகள், விளம்பரங்ளில் பங்கேற்ற பாலிவுட் பிரபலங்கள் அனைவரிடத்திலும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவெடுத்துள்ளது. 

“தோனி போன்றவர்கள் இருப்பது ஐ.பி.எல் தொடருக்கு நல்லது” : டாம் மூடி

“தோனி போன்றவர்கள் இருப்பது ஐ.பி.எல் தொடருக்கு நல்லது” : டாம் மூடி

தோனி போன்ற மிகச் சிறந்த வீரர்கள் எவ்வளவு காலம் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்களோ அது தொடருக்கு பயன் தரும்.

ஆர்.சி.பி கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா?- ஏபிடி கொடுத்த க்ளூ

ஆர்.சி.பி கேப்டன் ஆகிறார் ரோகித் சர்மா?- ஏபிடி கொடுத்த க்ளூ

ஒரு வேளை மும்பை அணியில் இருந்த ரோகித் ஆர்.சி.பிக்கு மாறினால் அந்த அணியின் கேப்டனாகவுள்ள டுப்ளெசி மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

‘தல’ தப்பியது … இறங்கி வந்த பிசிசிஐ… சிஎஸ்கே நிம்மதி!

‘தல’ தப்பியது … இறங்கி வந்த பிசிசிஐ… சிஎஸ்கே நிம்மதி!

து.வரும் ஜூலை மாதம் தோனி 43 வயதை எட்டுகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு அவருக்கு மூட்டில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

தோனி தக்க வைக்கப்படுவாரா? குழப்பத்தில் சி.எஸ்.கே!

தோனி தக்க வைக்கப்படுவாரா? குழப்பத்தில் சி.எஸ்.கே!

ஆர்.டி.எம். என்பது கடந்த சீசனில் தங்கள் அணிக்காக விளையாடிய வீரர் ஒருவரை வேறு எந்த அணி வாங்கினாலும் அதை தட்டி பறிக்கும் உரிமை பழைய அணிக்கு உண்டு என்பதாகும். 

ரோகித் சர்மா மதில் மேல் பூனை… எந்தெந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்?

ரோகித் சர்மா மதில் மேல் பூனை… எந்தெந்த வீரர்கள் வெளியேறுகிறார்கள்?

2025 ஐ.பி.எல் மெகா ஏலம் நவம்பர் மாதம் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாள்கள் இந்த ஏலம் நடைபெறும். 

சுயமரியாதையை காத்த ராஜஸ்தான் ராயல்ஸ்… ‘கோச்’ டிராவிட் முடிவின் பின்னணி!

சுயமரியாதையை காத்த ராஜஸ்தான் ராயல்ஸ்… ‘கோச்’ டிராவிட் முடிவின் பின்னணி!

அவமானக்கரமான அந்த தருணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ராகுல் டிராவிட்டுக்கு உதவிக்கரமாக இருந்தது.

virat kohli master-plan against Dhoni: Yash Dayal revealed

தோனிக்கு எதிராக கோலி போட்ட மாஸ்டர்-பிளான்: யஷ் தயாள் சுவாரஸ்ய தகவல்!

201 ரன்கள் எடுத்தாலே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடலாம் என்ற நிலையில் களமிறங்கிய சிஎஸ்கே, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்து தொடரில் இருந்து வெளியேறியது.

Is Dhoni retiring from IPL series?

ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தோனி?

இந்த தகவல் தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘ஹலோ கேப்டன்!’: மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்

‘ஹலோ கேப்டன்!’: மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ராகுல் டிராவிட்

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், 2024 டி20 உலகக்கோப்பையுடன் நிறைவடைந்தது.

சி.எஸ்.கே. வருமானம் 131 சதவிகிதம் உயர்வு… எப்படி நடந்தது இந்த மாற்றம்!

சி.எஸ்.கே. வருமானம் 131 சதவிகிதம் உயர்வு… எப்படி நடந்தது இந்த மாற்றம்!

சென்னை மற்றும் சேலத்தில் உள்ள கிரிக்கெட் பயிற்சி மையங்களில் தலா , 1,100 மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி பெறுகின்றனர்

ஐ.பி.எல். பிராண்ட் வேல்யூ குறைந்தது… பின்னணியில் தோனி?

ஐ.பி.எல். பிராண்ட் வேல்யூ குறைந்தது… பின்னணியில் தோனி?

இதனால் அடுத்த ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமங்களை விற்கும் போது, ஏலத்தில் போட்டிக்கு ஆள் இல்லாத சூழல் ஏற்படும். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரின் சந்தை மதிப்பு குறைந்து போனதாக சொல்லப்படுகிறது.

தோனியை வைத்து சி.எஸ்.கே போடும் திட்டம்… அஸ்வின் எழுப்பும் கேள்வி…?

தோனியை வைத்து சி.எஸ்.கே போடும் திட்டம்… அஸ்வின் எழுப்பும் கேள்வி…?

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் தோனியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக சிஎஸ்கே ஒரு விபரீத முடிவை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அடுத்த , ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்குள் தோனி சர்வதேச போட்டியில் இருந்து வெளியே  5 ஆண்டுகள் ஆகிவிடும். ஐபி.எல் தொடரில்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று 5 ஆண்டுகள் ஆகி விட்டால்,  அந்த வீரரை இந்திய…