INDvs AUS : பார்டர் கவாஸ்கர் கோப்பையுடன்… கனவையும் தொலைத்த இந்தியா
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இன்று (ஜனவரி 5) தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளாக தக்க வைத்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இன்று (ஜனவரி 5) தோல்வியடைந்ததன் மூலம் 10 ஆண்டுகளாக தக்க வைத்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்துள்ளது.
முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென்னாப்பிரிக்கா அணி தகுதி பெற்றது.
இன்று தொடங்கிய 5வது நாள் ஆட்டத்தில் ஆகாஷ் தீப் 31 விக்கெட் இழந்த நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சச்சினுக்குப் பிறகு வரலாற்றில் இரண்டாவது வீரராக ஆஸ்திரேலியாவை 100வது முறையாக இன்று (டிசம்பர் 14) எதிர்கொள்கிறார் இந்திய அணி வீரர் விராட் கோலி.
இந்த நிலையில் இலங்கை – தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (டிசம்பர் 9) நடைபெற்றது.
இப்போட்டியில் மொத்தம் 8 சிக்ஸ்களை பறக்கவிட்ட ரோகித் சர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் 200 சிக்ஸ்களை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி, இந்த இமாலய இலக்கை எட்டும் முதல் வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றார்.
U-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை பறிகொடுத்த நிலையில் தோல்விக்கான காரணத்தை இந்திய கேப்டன் உதய் சஹாரான் கூறியுள்ளார்.
இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரத்தில் அவர் குடும்பத்தாரிடம் இன்று டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டி20 போட்டி இன்று (டிசம்பர் 1) இரவு 7 மணியளவில், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அரவிந்தன் உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா தோற்றது குறித்து ஆராயும்போது, டாஸ் முதலான நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி விவாதிப்பதில் பொருள் இல்லை. அணியின் முக்கியமான பிரச்சினை மட்டையாளர்களிடம் உள்ளது. எக்கச்சக்கமாக ரன் குவித்த, எவ்வளவு ரன்னாக இருந்தாலும் சேஸ் செய்யக்கூடிய இதே மட்டையாட்ட அணியைத்தான் குறிப்பிடுகிறேன். இந்த அணியில் உள்ள முதல் ஐவர் சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஆனால் ஆறாவது, ஏழாவது ஆட்டக்காரர்கள் அந்த அளவிற்கு தங்கள் திறனை நிரூபிக்கவில்லை அல்லது முதல்…
மீண்டும் ஒருமுறை 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களின் நம்பிக்கை தவிடுபொடியாகி இருக்கிறது. இதயங்கள் உடைந்து சில்லு சில்லாக நொறுங்கி கிடக்கின்றன. கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத சிறு குழந்தைகள் தொடங்கி, முதிர்ந்த பெரியவர்கள் வரை இந்தியாவின் தோல்வி பாரபட்சம் இன்றி அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா அணி 33 ஓவர்களில் 185 ரன்களை குவித்துள்ள நிலையில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்வது உறுதியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய பந்துவீச்சில் இந்திய அணி ஆல் அவுட் ஆனதால் சைலன்ட் மோடுக்கு சென்ற ரசிகர்கள், இந்திய அணி வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நரேந்திர மோடி மைதானத்தை அலறவிட்டு வருகின்றனர்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இறுதிப்போட்டி தற்போது நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் இறங்கிய இந்திய அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருந்தன. சுப்மன் கில் (4) ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் (4) ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா (47) ரன்களிலும் அவுட் ஆகினர். நன்றாக ஆடிய கிங் கோலி (54) ரன்களில் அவுட் ஆகி மைதானம் முழுவதும் உள்ள ரசிகர்களை…
இதற்கிடையே பொறுமையாக ஆடி கே.எல்.ராகுல் அரைசதம் கடந்து 66 ரன்களுடன் விளையாடி வந்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இங்கீலிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்று சாதனை படைத்த விராட் கோலி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இறுதிப்போட்டியின் நடுவே மைதானத்தில் விளையாடி வந்த விராட்கோலியை பாலஸ்தீன ஆதரவாளர் ஓடிச்சென்று கட்டிபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து பவர்பிளேயில் அதிரடியாக பேட்டை சுழற்றி வந்த கேப்டன் ரோகித் சர்மா, 10வது ஓவரை வீசிய மேக்ஸ்வெல் பந்தை தூக்கியடிக்க முயற்சித்தார்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங்கை தேர்வு செய்த நிலையில், இந்தியா பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
இந்திய ரசிகர்களை அமைதி ஆக்குவதே எங்களது லட்சியம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை மதியம் (நவம்பர் 19) நடைபெற போகும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பை வெல்ல போகிறார்கள்? என்பது தான் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி. இதுவரை 10/10 என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆஸ்திரேலிய…
அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை (நவம்பர் 19) நடைபெற போகும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் யார் கோப்பை வெல்ல போகிறார்கள்? என்பது தான் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கேள்வி. இதற்கான விடை நாளை இரவு தெரிந்து விடும். உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா 4-வது முறையும் ஆஸ்திரேலியா 8-வது முறையுமாக நாளை (நவம்பர் 19) விளையாட உள்ளன. இதில் இந்தியாவின் முக்கிய பிளேயர்களாக கோலி, ஷமியும் ஆஸ்திரேலியாவின் முக்கிய பிளேயர்களாக டேவிட்…
நாளை மறுநாள் நவம்பர் 19-ம் தேதி மதியம் 2 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. கடைசியாக கடந்த 2003-ம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை உலகக்கோப்பை இறுதி போட்டியில் எதிர்கொண்டது. இதில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை தழுவியது. 20 ஆண்டுகளுக்கு பின் தற்போது ரோஹித் சர்மா தலைமையிலான…
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மாற்று வீரர் ஒருவரை ரோஹித் சர்மா களமிறக்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நாளொன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வரை அகமதாபாத் ஹோட்டல்களில் வாடகை வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
2023 ஒருநாள் உலகக்கோப்பையை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ள தங்களது வீரர்களின் பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்(ஏசிபி) வெளியிட்டுள்ளது.
எனினும் 4வது விக்கெட்டுக்கு இணைந்த விராட்கோலியும், கே.எல்.ராகுலும் பொறுமையுடன் விளையாடி இந்தியா அணியை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டனர்.
முதல்பாதில் மிரட்டிய இந்தியா… இரண்டாவது பாதியில் இப்படி மிரண்டு நின்றதை மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மூச்சு பேச்சின்றி பீதியில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மைதானத்திற்கேற்றவாறு திட்டமிட்டு 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், அந்த கூட்டணி 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா உலகக்கோப்பை போட்டிக்கிடையே பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி பிரபல யூடியுபரான ஜார்வோ மைதானத்தில் திடீரென நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.