கலவரமான கால் பந்துக் களம்! இந்தோனேசியாவில் என்ன நடக்கிறது?
கால்பந்து கலவரத்தை தொடர்ந்து காவல்துறை தலைவர் மற்றும் 9 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கால்பந்து கலவரத்தை தொடர்ந்து காவல்துறை தலைவர் மற்றும் 9 உயரதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர்.