ரிஷப்பண்ட் தான் காரணம்..குட்டி ஸ்டோரி சொன்ன அஷ்வின்
அதை விட அப்போது நம்மிடம் ஜெயதேவ் உடன்கட் மட்டுமே எஞ்சியுள்ளதால் நான் யாரை அனுப்பட்டும்? என்று விக்ரம் ரத்தோர் அவரிடம் மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு அஷ்வின் அல்லது யாரையாவது அனுப்பி விடுங்கள் என்று பதிலளித்த ரிசப் பண்ட் நான் நாளை பேட்டிங் செய்ய செல்கிறேன் என்று கூறினார்” என அஷ்வின் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்