மகளிர் டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தானுக்கு பலத்த அடி..இந்திய அணி அபார வெற்றி!

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளான முனீபா அலி 12 ரன்களுக்கும், ஜவேரியா கான் 8 ரன்களுக்கும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதன் பின்னர் வந்த நிதார் தார் (0), அமீன் (11) அவுட்டாக 68 ரன்களுக்குள் அந்த அணி 4 விக்கெட்களை இழந்தது. எனினும் அந்த அணியை கேப்டன் மரூஃப் மற்றும் ஆயிஷா நசீம் ஆகியோர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மரூஃப் (68) – ஆயிஷா (43) ரன்களும் கடைசி நேரத்தில் அடிக்க 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்களை குவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மும்பை – டெல்லி சாலையின் 250 கி.மீ தொலைவிலான முதல் பகுதியை போக்குவரத்து பயன்பாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 12) திறந்து வைக்கிறார். ‌

தொடர்ந்து படியுங்கள்

T20WorldCup 2022 : “மீண்டு வந்த விராட் கோலி” – பாபர் அசாம்

அக்டோபர் 23-ஆம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

இணையத்தில் வைரலாகும் நோ பால் சர்ச்சை!

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி ஓவரில் விராட் கோலி சந்தித்த நோ பால் இணையத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பாகிஸ்தான் தோல்வி : தொலைக்காட்சி பெட்டியை உடைத்த ரசிகர்!

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து படியுங்கள்