அமித் ஷா வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு திட்டமிட்டதா?: செந்தில்பாலாஜி பதில்!

பாமக தலைவர்‌ அன்புமணி, மது விற்பனையில்‌ 2 லட்சம்‌ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்‌. ஆண்டிற்கே 45 ஆயிரம்‌ கோடிதான்‌ மது விற்பனை நடக்கிறது. எப்படி 2 லட்சம்‌ கோடி இழப்பு ஏற்படும்‌? இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பாதது ஏன்?

தொடர்ந்து படியுங்கள்

எட்டாம் நாள் ரெய்டு: கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆவணங்கள் பறிமுதல்!

வருமான வரித்துறை அதிகாரிகள் 8வது நாளாக நடத்தி வரும் சோதனையில் கரூர் வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து இன்று (ஜூன் 2) இரண்டு பெட்டிகளில்‌ எடுத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ரெய்டுக்கு முன் வந்த போன் கால்…டென்ஷன் உதயநிதி, ரிலாக்ஸ் செந்தில்பாலாஜி

செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் மூன்றாவது நாளாக சோதனை தொடர்கிறது

தொடர்ந்து படியுங்கள்

கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்: 2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!

தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 2வதுநாளாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘எனது வீட்டில் ஐ.டி. ரெய்டு நடைபெறவில்லை’: செந்தில் பாலாஜி விளக்கம்!

வருமான வரித்துறையினர் தன்னுடைய வீடுகளில் சோதனை நடத்தவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதன்முறையாக சோதனை: செந்தில் பாலாஜியை சுற்றிவளைக்கும் வருமான வரித்துறை!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜி ஸ்கொயர் நிறுவனம்: 4வது நாளாக நீடிக்கும் சோதனை!

ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் 4வது நாளாக இன்றும் (ஏப்ரல் 27) சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, நடத்தப்பட்ட சோதனையின் ஒரு பகுதியாக, மோகன்லாலின் வாக்குமூலத்தை வருமான வரித்துறை பதிவு செய்துள்ளனர். சில நிதி விவகாரங்கள் தொடர்பாக மோகன்லாலிடம் சில ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.அதே போல் வெளிநாட்டு சொத்துக்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகம்: காலையிலேயே ஐடி ரெய்டு!

தமிழகத்தில் இன்று காலை முதல் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

தொடர்ந்து படியுங்கள்