தமிழ்நாடு காவல்துறைக்குள்ளேயே மோதல்… முதல்வர் அறிவாரா?

மருத்துவமனை வளாகத்திலேயே ஆய்வு கூட்டத்தை நடத்தினார். இந்த ஆலோசனையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறியது சட்டம் ஒழுங்கு பிரிவுதான் என கைகாட்டியது காவல்துறைக்குள் இரு பிரிவிகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

போதைப்பொருட்கள்:  தகவல் அளிக்க எண்களை அறிவித்த சென்னை போலீஸ்!

சென்னையில் கள்ளச் சாராயம் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் செல்போன் மூலம் தகவல் அளிக்கலாம் என்று சென்னை பெருநகர காவல் துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்