ஜெயக்குமார் தனசிங் வழக்கு… சபாநாயகரிடம் விசாரணையா? – ஐஜி பதில்!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கில் சபாநாயகர் அப்பாவுவிடம் தேவை ஏற்பட்டால் விசாரணை நடத்துவோம் என்று தென் மண்டல ஐஜி கண்ணன் இன்று (மே 13) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஏடிஎம் கொள்ளை : பதுங்கிய கொள்ளைக்கும்பல் தலைவன்… தட்டித் தூக்கிய தமிழக போலீசார்!

திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 4 ஏடிஎம்களை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியது. இந்நிலையில் அரியானாவை சேர்ந்த 2 கொள்ளையர்களை தனிப்படை போலீசார் இன்று (பிப்ரவரி 17) கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குற்றவாளிகள் பெயரை விரைவில் வெளியிடுவோம் என்றும் வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை: முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் அரியானாவைச் சேர்ந்த ஆரிப் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்

தொடர்ந்து படியுங்கள்

“ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை”: ஐஜி கண்ணன்

ஏடிஎம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் திருட்டில் ஈடுபடுவது இது தான் முதல் முறை என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“வெளிமாநில கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம்மில் கைவரிசை”: ஐஜி கண்ணன்

திருவண்ணாமலை ஏடிஎம் இயந்திரம் கொள்ளையில் வெளிமாநிலத்தவர்கள் ஈடுபட்டதாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்