என்னை வில்லனாக பார்க்கிறார்கள் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ., எம்.பி.,களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்று ஐ.பெரியசாமியை 2023 மார்ச் 17ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.

தொடர்ந்து படியுங்கள்

சொந்த ஊரில் டிஐஜி விஜயகுமார் உடல்: அமைச்சர், டிஜிபி நேரில் அஞ்சலி!

டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அணைக்கரப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலை இறுதி மரியாதை செய்யப்பட்டு, தேனி நகராட்சி மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை:  செந்தில்பாலாஜியின் துறைகள் யாருக்கு?  கேபினட் ரேஸ் ஸ்டார்ட்!

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைகள் இன்று தேசிய அரசியலிலும் ஹாட் டாபிக்காக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து படியுங்கள்

“டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவை” – ஐ.பெரியசாமி

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

100 நாள் வேலை திட்டம்: அதிரடி அறிவிப்பு!

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 2ம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 294 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நமக்கு நாமே திட்டத்திற்கு ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்” என அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மேஜர் ஜெயந்த் மரணம்: அரசு சார்பில் அஞ்சலி!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் ஜெயந்தின் உடலுக்கு தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று (மார்ச் 18) அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்
A Rasa has additional responsibility

திமுகவில் ஆ.ராசாவுக்கு கூடுதல் பொறுப்பு!

துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசாவுக்கு இளைஞர் அணி, மாணவர் அணி, வழக்கறிஞர் அணி, தொழிற்சங்கங்கள், அமைப்புசாரா தொழிலாளர் அணி   ஆகிய ஐந்து அணிகளின் செயல்பாடுகளை முடுக்கிவிடும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காலை சிற்றுண்டி திட்டம்: விசிட் அடித்த உதயநிதி

திண்டுக்கல் மேற்கு ரதவீதியிலுள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 23) ஆய்வு மேற்கொண்டார்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமலாக்கத் துறை வழக்கு; மாசெக்கள் கூட்டத்தில் ஐ.பி. ஆப்சென்ட் பின்னணி! 

என்னதான் வழக்கின் மீது நம்பிக்கை இருந்தாலும் திமுக தலைமையிடம் இருந்து தனக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதே ஐ.பெரியசாமியின் வருத்தமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்