பணத்துக்காக மனைவியை விற்ற கொடூர கணவர்!
திருமணம் முடிந்து, மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று, அங்கு ஒருவரிடம் விற்றுவிட்டு ஊர் திரும்பிய கணவர் ஒருவர் நேற்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் முடிந்து, மனைவியை டெல்லிக்கு அழைத்து சென்று, அங்கு ஒருவரிடம் விற்றுவிட்டு ஊர் திரும்பிய கணவர் ஒருவர் நேற்று (நவம்பர் 12) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.