சிவா வீட்டில் நேரு: பிரஸ் மீட்டுக்கு முன்னும் பின்னும் நடந்தது என்ன?

மார்ச் 17 ஆம் தேதி திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு மாலை திருச்சியில் இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டுக்குச் சென்றார். அவர் வீட்டு வாசலில் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து, ‘எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை’ என்று சொல்லிச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்