“இந்தி மொழியை திணிக்க முயன்றால் எதிர்ப்போம்” – ஸ்டாலின்

அரசு பொதுத்துறை நிறுவனமான நியூ இந்தியன் அசூரன்ஸில் அலுவல் மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மொழியாக 100 சதவிகிதம் இந்தி மொழியை மட்டுமே பேச, எழுத வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!

கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஐஐடி காரக்பூரில் படித்த போது, இந்தி மொழி படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தால், அவர் ஒரு போதும் கூகுள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிற்கு வந்திருக்க முடியாது என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

இது டெல்லியில் நடக்க வேண்டிய போராட்டம்தான்:   உதயநிதி பேச்சு பின்னணி!

அதன்படியே  திமுக தலைவரிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. டெல்லியில்  நடத்தினால் ஆயிரம் பேர் என்ற அளவில்தான் கலந்துகொள்ள முடியும். ஆனால் தமிழகம் முழுதும் பலமாக இந்த ஆர்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார் ஸ்டாலின்.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியைத் திணித்தால் டெல்லியில் போராட்டம் : உதயநிதி

மீண்டும் இந்தி திணிப்பைக் கையில் நீங்கள் எடுத்தீர்கள் என்றால் டெல்லிக்கு வந்து போராட்டத்தை நடத்திக் காட்டுவோம். பாஜக அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்துவோம்.

தொடர்ந்து படியுங்கள்