இமாச்சல் பிரதேசத்தை கைப்பற்றியது காங்கிரஸ்
தேர்தல் வெற்றி குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இமாச்சல பிரதேச மக்களுக்கு மனமார்ந்த நன்றி. மக்களின் பிரச்சினைகள் மற்றும் முன்னேற்றத்திற்கான வெற்றி. கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்