”தரமில்லாத பொருட்களை வாங்கினால்…” -அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் கணேசன், ”திட்டக்குடி பென்னாடம் தொழுதூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அதிகமாக பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளார் இன்னும் கொஞ்சம் மேம் பாலங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்தால் எங்கள் பகுதியில் விபத்துகள் குறையும், கடலூர் பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் நகரப்பகுதியில் சாலை குறுக்கிப்போய் உள்ளது. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தினால் விபத்துகள் இன்னும் குறையும்” என்றார்.
தொடர்ந்து படியுங்கள்