”தரமில்லாத பொருட்களை வாங்கினால்…” -அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் கணேசன், ”திட்டக்குடி பென்னாடம் தொழுதூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அதிகமாக பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளார் இன்னும் கொஞ்சம் மேம் பாலங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்தால் எங்கள் பகுதியில் விபத்துகள் குறையும், கடலூர் பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் நகரப்பகுதியில் சாலை குறுக்கிப்போய் உள்ளது. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தினால் விபத்துகள் இன்னும் குறையும்” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

“உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கிய எடப்பாடி”: மா.சுப்பிரமணியன்

எடப்பாடி பழனிசாமி தனது வசம் இருந்த இரண்டு துறைகளையும் தனது குடும்பத்திற்கு டெண்டர் ஒதுக்குவதற்காகவே பயன்படுத்தியுள்ளார் என சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

24 மணி நேரத்தில் சாலை பள்ளங்கள் சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு

சாலையில் உள்ள பள்ளங்கள் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும் மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் 72 மணி நேரத்திலும் சரி செய்யப்படும்.. சரி செய்யப்பட்ட புகைப்படம் உடனுக்குடன் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இப்படி பள்ளங்கள் அற்ற சாலைகள் என்ற இலக்கை நோக்கி நெடுஞ்சாலைத் துறை முன்னேறி செல்லும்.

தொடர்ந்து படியுங்கள்