பொங்கல் பரிசு: நீதிபதிகளுக்கு எச்சரிக்கை!
கீழமை நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் மூன்றாம் நபர்களிடமிருந்து பரிசுப் பொருட்களை வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்