Petition against Sasikala

சசிகலாவுக்கு எதிரான மனு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!

பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிரான மனு தள்ளுபடி

தொடர்ந்து படியுங்கள்
Cancelled lawyer election

மேஜையை உடைத்து ரகளை: ரத்து செய்யப்பட்ட வழக்கறிஞர் தேர்தல்!

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலின்போது சிலர் ரகளையில் ஈடுபட்டு மேஜை, நாற்காலிகளை உடைத்ததால் தேர்தல் ரத்து

தொடர்ந்து படியுங்கள்

அறங்காவலர்கள் தேர்வு: நீதிமன்றம் உத்தரவு!

தெய்வபக்தி இல்லாதவர்களை கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Alimony in case of non custodial child

குழந்தையை பார்க்காவிட்டாலும் ஜீவனாம்சம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகளை நேரில் பார்க்க அனுமதிக்காவிட்டால் ஜீவனாம்சம் வழங்க மறுக்க முடியாது – உயர் நீதிமன்றம் Alimony in case of non custodial child

தொடர்ந்து படியுங்கள்

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: விசாரணை தள்ளிவைப்பு!

அவர் தனது மனுவில், பொங்கல் பரிசு தொகுப்புக்காக அரசு, நல்ல விலைக்கு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் கரும்பு பயிரிடப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாததால் குறைந்த விலைக்கு விற்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கனெக்ட் திரைப்படம்: விக்னேஷ் சிவன் தொடர்ந்த வழக்கு!

நயன்தாரா நடிப்பில் வெளியாகி உள்ள கனெக்ட் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்கக்கோரி விக்னேஷ் சிவன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சேதுபதி வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

உப்பெனா பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அலகுமலை ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அலகுமலை அடிவாரத்தில் உள்ள பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அகற்றப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு அரசாணையின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து அரசுதான் அறிவிக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த உச்ச நீதிமன்றம்!

இந்த நிலையில் பண மோசடி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கப் பிரிவும் ஒரு வழக்கு தொடர்ந்தது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்கு, செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் எனவும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

தொடர்ந்து படியுங்கள்

ராஜேந்திர பாலாஜியுடன் சமரசம்: வழக்குகள் வாபஸ்!

முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகள் இன்று (டிசம்பர் 12) வாபஸ் பெறப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்