சென்னையில் விட்டு விட்டு கனமழை : 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் கோடியக்கரையில் 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், சென்னையில் கொளத்தூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், […]

தொடர்ந்து படியுங்கள்

கனமழை வார்னிங்… எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடைமழை ஆரம்பம்… அதீத முன்னெச்சரிக்கை சரியா?

கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலில் கற்ற அனுபவத்தில் இருந்து இந்தமுறை இன்னும் கூடுதல் கவனத்தோடு அனைத்து அரசு இயந்திரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது தமிழக அரசு.

தொடர்ந்து படியுங்கள்

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை?

கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 6 தாலுகாக்களுக்கும் கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவிற்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வங்கக்கடலில் புயல்: தயார் நிலையில் மீட்புப் படையினர்!

புயல் காரணமாக, மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அடுத்த இரண்டு நாட்களுக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வரும் 21ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்களிலும், 22ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்