’சென்னை அணி தான் சாம்பியன்’: காரணம் பகிர்ந்த கவாஸ்கர்
தனது 250வது ஐபிஎல் போட்டியில் களமிறங்கும் கேப்டன் தோனி சென்னை அணிக்காக 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஹித் ஷர்மாவின் சாதனையை சமன் செய்வாரா அல்லது தோனி, ரோகித்துக்கு பிறகு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் கோப்பையை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெறுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்