இஸ்லாமிய ஆசிரியைக்காக, வீல்சேரில் சபரிமலை செல்லும் மாற்றுத் திறனாளி!

செய்த உதவியை அடுத்த 5 நிமிடத்தில் மறந்து விடும் இவ்வுலகில், முடியாத நிலையிலும், மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருக்காக வேண்டி செல்லும் இந்த மாற்றுத்திறனாளி கண்ணனின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மெரினா மாற்றுத்திறனாளி பாதை: ம.நீ.ம. கோரிக்கை!

இந்த நடைபாதையை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், கடந்த நவம்பர் 27ஆம் தேதி திறந்துவைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும் இப்பாதையை, மற்றவர்களும் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மெரினா பீச்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை நாளை திறப்பு!

இந்த பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்த நிலையில் நாளை (நவம்பர் 27) சிறப்பு நடைபாதை வசதியை திறக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மாற்றுத்திறனாளி துறைமீது தனிக்கவனம்: ஸ்டாலின்

மாற்றுத் திறனாளிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என கலைஞர் நினைத்தார். அத்தகைய கவனத்தோடு இத்துறையை நானும் எனது தனிக் கவனிப்பில் வைத்துள்ளேன்.

தொடர்ந்து படியுங்கள்

4 முதலமைச்சர்கள் அல்ல… எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் பதில்!

மாறாக, இது ஓர் இனத்தின் ஆட்சியாக உள்ளது. நிதி ஆதாரம், சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாற்றுதிறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தருவேன் என்பது உறுதி” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்