திருடுபோனதா பயணிகளின் தகவல்: ரயில்வே சொல்வது என்ன?

நாடு முழுவதும் உள்ள 3 கோடி ரயில் பயணிகளின் தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் இந்த தகவல் திருட்டை மேற்கொண்டவர்கள் தங்களை ஷேடோ ஹேக்கர்கஸ் என அழைத்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டெல்லி எய்ம்ஸ் ஹேக்கர்: சீனாவின் சதியை முறியடித்த மத்திய அரசு!

இந்த சேதம் கடுமையாக இருந்தது என்றாலும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. 5 சர்வர்களில் உள்ள புள்ளிவிவரங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல், சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது, அங்கிருந்து ஹேக்கர்கள் சர்வர்களில் ஊடுருவியுள்ளனர்”எனத் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஹாக்கர்களுக்கு பரிசு: சென்னை காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் ஹாக்கர்களுக்கு போட்டி அறிவித்துள்ள காவல்துறை அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்