இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!
49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (பிப்ரவரி 18) டெல்லியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (பிப்ரவரி 18) டெல்லியில் நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 25) உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதைத் தடுக்க காவல் துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், கிலோ கணக்கில் கஞ்சா குட்கா ஆகியவை பறிமுதல் செய்வதாகவும் காவல் துறை கூறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தியும், ஸ்ரீதரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சேலத்தில் இந்து முன்னணி அமைப்பின் தலைவர் ஒருவரே தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்