அமர் பிரசாத் மீது குண்டாஸ்: மனைவி நீதிமன்றத்தில் மனு!
ண்ணாமலை வீடு முன்பு பாஜக கோடி கம்பம் நட்ட விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்